தமிழ் மொழியை புறக்கணித்தது ஏன்? மத்திய அரசுக்கு கே.எஸ்.அழகிரி கேள்வி

புதிய கல்வி கொள்கை மொழி பெயர்ப்பில் தமிழ் மொழியை புறக்கணித்தது ஏன்? மத்திய அரசுக்கு கே.எஸ்.அழகிரி கேள்வி.

Update: 2021-04-26 01:03 GMT
சென்னை, 

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட ‘டுவிட்டர்’ பதிவில் கூறியிருப்பதாவது:-

புதிய கல்விக்கொள்கையை இந்தி உள்ளிட்ட 17 மொழிகளில் மொழி பெயர்த்த மத்திய பா.ஜ.க. அரசு தமிழை புறக்கணித்தது ஏன்? திருவள்ளுவர், அவ்வையார், பாரதி ஆகியோரை மேற்கோள் காட்டிய பிரதமர் மோடியே, தமிழ் மொழியை வஞ்சிப்பது ஏன்?

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்