லாரி- 2 கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்து

Update: 2022-12-29 18:45 GMT

தர்மபுரி- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று ஒரு சரக்கு லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த 2 கார்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த லாரி மீது மோதின. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக கார்களில் வந்தவர்கள் பாதிப்பின்றி தப்பினார்கள். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து மதிகோன்பாளையம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்