பணம் வைத்து சூதாடிய 5 பேர் சிக்கினர்

Update: 2023-08-25 19:00 GMT

குருபரப்பள்ளி:

மகராஜகடை போலீசார் கொல்லப்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய ஆரீப் (வயது 30), சுப்பிரமணி (32), பிரகாஷ் (36), நாகராஜ் (36), ஹர்சத்குமார் (23) ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.570 பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்