புகையிலை பொருட்கள் வைத்திருந்தவர் கைது

காவேரிப்பட்டணத்தில் புகையிலை பொருட்கள் வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-08-06 18:02 GMT

காவேரிப்பட்டணம்

காவேரிப்பட்டணம் போலீசார் வீட்டு வசதி வாரியம் அருகே உள்ள பஸ் நிறுத்தம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்தவரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அவர் 11 கிலோ புகையிலை பொருட்கள் விற்பனைக்காக எடுத்து சென்றது தெரிந்தது. இதுதொடர்பாக அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (வயது 42) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்