பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது

Update: 2023-06-08 19:00 GMT

மத்தூர்:

போச்சம்பள்ளி போலீசார் சின்ன பாரண்டப்பள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடியதாக வடிவேல் (வயது 29), துரைராஜ் (45), அண்ணாமலை (30), சக்திவேல் (30) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்