சேலம் மாவட்டத்தில் 2 பேருக்கு கொரோனா

சேலம், வீரபாண்டியில் தலா ஒருவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

Update: 2022-11-20 21:02 GMT

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து வருகிறது. அதன்படி நேற்று வீரபாண்டியில் ஒருவருக்கும், நாமக்கல் மாவட்டத்தில் இருந்து சேலத்திற்கு வந்த ஒருவருக்கும் என 2 பேருக்கு கொரோனா தொற்று பாதித்து இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்