மேலும் 9 பேருக்கு கொரோனா

மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.;

Update:2022-07-12 00:32 IST

அரியலூர் மாவட்டத்தில் நேற்று கொரோனாவுக்கு 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சையில் இருந்த 2 பேர் குணமாகி உள்ளனர். மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ள 27 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்