சேதமான பயணிகள் நிழற்கூடம்

சேதமான பயணிகள் நிழற்கூடத்தை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update:2023-08-27 23:29 IST

ஜோலார்பேட்டைைய அடுத்த கேத்தாண்டப்பட்டி பகுதியில் பஸ் பயணிகள் நிழற்கூடம் சேதமடைந்துள்ளது. அதில் இரவில் சமூக விரோத செயல்கள் நடக்கின்றன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த பயணிகள் பஸ் நிழற்கூடத்தை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்