சிலைகளுடன் பக்தர்கள் ஊர்வலம்

வாடிப்பட்டியில் சிலைகளுடன் பக்தர்கள் ஊர்வலம் சென்றனர்.;

Update:2022-10-15 02:35 IST

வாடிப்பட்டி அருகே போடிநாயக்கன்பட்டியில் கடவு காத்த அய்யனார் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி அய்யனார், கன்னிமார் உள்ளிட்ட நேர்த்திக்கடன் சிலைகளை பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து வந்த போது எடுத்த படம்.

Tags:    

மேலும் செய்திகள்