கண்மாய் நிரம்பியது

ராஜபாளையம் அருகே தளவாய்புரம் செட்டியார்பட்டி கண்மாய் நிரம்பியது.

Update: 2022-11-24 19:41 GMT

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையை தொடர்ந்து ராஜபாளையம் அருகே தளவாய்புரம் செட்டியார்பட்டி கண்மாய் நிரம்பியது.

Tags:    

மேலும் செய்திகள்