மது பாட்டில்கள் விற்றவர் கைது

மது பாட்டில்கள் விற்றவர் கைது செய்யப்பட்டாா்.

Update: 2023-04-12 18:45 GMT


விருத்தாசலம், 

விருத்தாசலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார் தலைமையிலான போலீசார் தொரவளூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அதேபகுதியை சேர்ந்த கொளஞ்சி (வயது 55) என்பவர் அனுமதியின்றி டாஸ்மாக் மதுபாட்டில்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்து, 8 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்