திருப்புவனம் அருகே மடப்புரத்தில் உள்ள அரியவா பள்ளியில் ஓணம் பண்டிகையை கொண்டாடினர். முன்னதாக பள்ளி அலுவலகம் முன்பு அத்திப்பூக்களால் பல வண்ணத்தில் கோலம் போட்டு ஆசிரியைகள் அனைவரும் ஒரே மாதிரி சேலை அணிந்து வந்திருந்தனர்.
திருப்புவனம் அருகே மடப்புரத்தில் உள்ள அரியவா பள்ளியில் ஓணம் பண்டிகையை கொண்டாடினர். முன்னதாக பள்ளி அலுவலகம் முன்பு அத்திப்பூக்களால் பல வண்ணத்தில் கோலம் போட்டு ஆசிரியைகள் அனைவரும் ஒரே மாதிரி சேலை அணிந்து வந்திருந்தனர்.