கனமழை காரணமாக 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

கன மழை காரணமாக 5மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கட்டுள்ளது

Update: 2022-12-13 01:18 GMT

சென்னை, 

வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் கரையை கடந்த நிலையில், வட மற்றும் உள் தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

அதன்படி தமிழகத்தில் பல்வேறு மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்து வருகிறது.இந்த நிலையில் கன மழை காரணமாக 5 மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கட்டுள்ளது

திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் , கள்ளக்குறிச்சிமாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்ட்டுள்ளது 

Tags:    

மேலும் செய்திகள்