கடலாடி பகுதியில் நாளை மின்தடை

பராமரிப்பு பணிக்காக கடலாடி பகுதியில் நாளை மின்தடை ஏற்படுகிறது.

Update: 2023-10-05 18:45 GMT

சாயல்குடி, 

கடலாடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை(சனிக்கிழமை) நடக்கிறது. எனவே சாயல்குடி, நரிப்பையூர், கன்னிராஜபுரம், மாரியூர், முந்தல், மலட்டாறு, செவல்பட்டி, எஸ்.தரைக்குடி, கடுகு சந்தை, மடத்தாக்குளம் பெருநாழி, குருவாடி, பம்மனேந்தல், டி.எம்.கோட்டை, துத்திநத்தம், கடலாடி, ஏனாதி, கீழச்சிறுபோது, மேலச்சிறுபோது, பொதிகுளம், ஆப்பனூர், ஒருவானேந்தல். தேவர் குறிச்சி, புனவாசல், சவேரியார் பட்டினம், மீனங்குடி, குமாரகுறிச்சி ஆகிய பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை முதுகுளத்தூர் உதவி செயற்பொறியாளர் மாலதி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்