நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்

முத்தனம்பட்டி பகுதியில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Update: 2022-06-07 14:49 GMT

கன்னிவாடி துணை மின்நிலையத்தில்  நாளை மறுநாள் (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி பாலம் ராஜக்காபட்டி, அணைப்பட்டி, நாச்சகோணான்பட்டி, முத்தனம்பட்டி, வெயிலடிச்சான்பட்டி, கதிரையன்குளம், கோவில்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை மறுநாள் காலை 10 மணி முதல் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இத்தகவலை கன்னிவாடி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் செல்வராஜன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்