நாமக்கல்லில் திடீர் மழைபொதுமக்கள் மகிழ்ச்சி

Update: 2023-02-03 18:45 GMT

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2 தினங்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. வெயிலின் தாக்கம் குறைந்திருந்தது. இந்த நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் நாமக்கல்லில் லேசான மழை பெய்தது. சுமார் ½ மணி நேரத்திற்கு மேலாக மழை நீடித்தது. இதன் காரணமாக குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்