தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு பேரணி

மூலைக்கரைப்பட்டியில் தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு பேரணி நடந்தது.

Update: 2023-10-10 20:41 GMT

மூலைக்கரைப்பட்டி பேரூராட்சியில் தகவல் அறியும் உரிமை சட்ட வாரம் கொண்டாடும் நிகழ்வாக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை மூலைக்கரைப்பட்டி பேரூராட்சி தலைவர் கு.பார்வதி மோகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அலுவலக பணியாளர்கள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்