பள்ளி மாணவர் தற்கொலை

பள்ளி மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.;

Update:2023-10-15 03:31 IST

தொட்டியம் அருகே உள்ள காமலாபுரம் ஊராட்சி திருவேங்கடபுரத்தை சேர்ந்த பெருமாள்- காத்தாயி தம்பதியின் மகன் மாதவன்(14). இவர் செவந்திப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் தாயின் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதற்கான காரணம் குறித்து தொட்டியம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்