தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 3 அலகுகளில் மின்சார உற்பத்தி நிறுத்தம்

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 3 அலகுகளில் மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

Update: 2022-09-20 09:06 GMT

தூத்துக்குடி,

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 3 அலகுகளில் மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

காற்றாலை மூலம் மின்சார உற்பத்தி அதிகரித்துள்ளதால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக அனல் மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்