போக்சோவில் சிறுவன் கைது

போக்சோவில் சிறுவன் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-06-22 19:03 GMT

அறந்தாங்கியை சேர்ந்த 17 வயது சிறுவன், 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கியதாக அறந்தாங்கி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில், போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்து, திருச்சியில் உள்ள சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்