முதியவரை தாக்கியவர் கைது

முதியவரை தாக்கியவர் கைது

Update: 2022-09-25 20:18 GMT

பூதலூர் அருகே உள்ள கடையகுடி கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேல் (வயது80). சம்பவத்தன்று அதே ஊர் குடியானத்தெருவை சேர்ந்த ஆறுமுகம் (53) என்பவர், தங்கவேலை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினார். இதுகுறித்து பூதலூர் போலீசில் தங்கவேல் புகார் செய்தார். அதன்பேரில் பூதலூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் வழக்குப்பதிவு செய்து ஆறுமுகத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்