தமிழகத்தில் 76 டி.எஸ்.பி.க்கள் இடமாற்றம் - டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவு

சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையராக ரித்து நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Update: 2022-08-07 16:56 GMT

சென்னை,

தமிழகத்தில் 76 காவல்துறை டி.எஸ்.பி.க்களை இடமாற்றம் செய்து தமிழக காவல்துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இதில் பொருளாதார குற்றப்பிரிவு விசாரணையில் இருந்து விடுவிக்கப்பட்டு , பின்னர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட மூன்று டி.எஸ்பிக்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையராக ரித்து நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த பணி இடமாற்றம் செய்யப்பட்ட 76 டி.எஸ்.பி.க்களில் பெரும்பாலானோர் காத்திருப்பு பட்டியலில் இருந்த டி.எஸ்.பி.க்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்