எழுத்து தேர்வு

காரைக்குடியில் எழுத்து தேர்வு நடந்தது.;

Update:2022-11-28 00:15 IST

காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற போலீஸ் எழுத்து தேர்வை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்