5 ஆயிரம் ஊழியர்கள் இடைநீக்கம்: கனடா விமான நிறுவனம் நடவடிக்கை
5 ஆயிரம் ஊழியர்கள் இடைநீக்கம் செய்து, கனடா விமான நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
டொரண்டோ,
கனடா நாட்டின் மான்ட்ரியல் நகரை தலைமையிடமாக கொண்டது, ஏர் கனடா விமான நிறுவனம். கொரோனா அச்சுறுத்தலால், தனது அமெரிக்க மற்றும் சர்வதேச விமான சேவைகளை நிறுத்தி வைத்துள்ளது.
அதனால், தனது பணியாளர்கள் 3 ஆயிரத்து 600 பேர், விமான உதவியாளர்கள் 1,549 பேர் ஆகியோரை பணி இடைநீக்கம் செய்துள்ளது. விமான சேவை மீண்டும் தொடங்கிய பிறகு, அவர்கள் பணிக்கு திரும்பலாம் என்று கூறியுள்ளது.
கனடா நாட்டின் மான்ட்ரியல் நகரை தலைமையிடமாக கொண்டது, ஏர் கனடா விமான நிறுவனம். கொரோனா அச்சுறுத்தலால், தனது அமெரிக்க மற்றும் சர்வதேச விமான சேவைகளை நிறுத்தி வைத்துள்ளது.
அதனால், தனது பணியாளர்கள் 3 ஆயிரத்து 600 பேர், விமான உதவியாளர்கள் 1,549 பேர் ஆகியோரை பணி இடைநீக்கம் செய்துள்ளது. விமான சேவை மீண்டும் தொடங்கிய பிறகு, அவர்கள் பணிக்கு திரும்பலாம் என்று கூறியுள்ளது.