அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் பயங்கர காட்டுத் தீ

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் ஒரே சமயத்தில் 2 இடங்களில் பயங்கர காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது

Update: 2021-06-08 17:56 GMT
அரிசோனா,

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் ஒரே சமயத்தில் 2 இடங்களில் பயங்கர காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது. இதுவரை சுமார் 1 லட்சம் ஏக்கர் பரப்பளவு நிலம் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காட்டுத்தீயின் காரணமாக நூற்றுக்கணக்கான அரிசோனா மாகாணத்தில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் தீயை அணைக்கும் பணி மூழுவீச்சில் நடைபெற்று வருகிறது. 

மேலும் செய்திகள்