தைரியம் வழங்கும் தலங்கள்

இறைவனுக்கு வீரம் வந்த அட்ட வீரட்ட தலங்கள் உள்ளன. இவற்றிற்கு யோகபலம் பெற்ற நாளில் சென்று வழிபட்டு வந்தால் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும்.

Update: 2017-02-09 20:30 GMT
றைவனுக்கு வீரம் வந்த அட்ட வீரட்ட தலங்கள் உள்ளன. இவற்றிற்கு யோகபலம் பெற்ற நாளில் சென்று வழிபட்டு வந்தால் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும்.

திருக்கடையூர்     –     எமதர்மனை காலால் உதைத்தது.

திருக்கண்டியூர்     –     பிரம்மனின் தலையைக் கொய்தது.

திருவதிகை     –     திரிபுரத்தை எரித்தது.

திருவழுவூர்      –     யானையின் தோலை உரித்தது.

திருப்பறியலூர்     –    தட்சனை சம்ஹாரம் செய்தது.

திருக்கோவிலூர்     –    அந்தகாசுரனை வதம் செய்தது.

திருக்குறுக்கை     –    மன்மதனை எரித்தது.

திருவிற்குடி     –    ஜலந்தராசுரனை வதம் செய்தது.

மேலும் செய்திகள்