ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இருந்து கிறிஸ் வோக்ஸ் விலகல்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இருந்து கிறிஸ் வோக்ஸ் விலகியுள்ளார்.

Update: 2020-03-07 02:35 GMT
புதுடெல்லி, 

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் இடம் பிடித்திருந்தார். அவரை ஏலத்தில் ரூ.1½ கோடிக்கு டெல்லி அணி எடுத்திருந்தது. இந்த நிலையில் அடுத்து வரும் சர்வதேச போட்டிகளுக்கு புத்துணர்ச்சியுடன் தயாராவதற்கு வசதியாக, பணிச்சுமையை கருத்தில் கொண்டு ஐ.பி.எல். தொடரில் இருந்து 31 வயதான வோக்ஸ் விலகியுள்ளார்.

மேலும் செய்திகள்