சையத் முஷ்டாக் அலி கிரிக்கெட் : இறுதிப்போட்டியில் தமிழ்நாடு - கர்நாடகா அணிகள்

சையத் முஷ்டாக் அலி கிரிக்கெட் இறுதிப்போட்டிக்கு தமிழ்நாடு -கர்நாடகா அணிகள் முன்னேறியுள்ளன

Update: 2021-11-20 16:10 GMT
 
புதுடெல்லி, 

சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான அரையிறுதியில்  இன்று நடைபெற்ற ஆட்டத்தில்  தமிழ்நாடு - ஹைதராபாத் அணிகள் மோதின .

இந்த ஆட்டத்தில் தமிழக அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது .இந்த வெற்றியால் தமிழ்நாடு அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது 

மற்றொரு  அரையிறுதி போட்டியில் கர்நாடகா -விதர்பா அணிகள் மோதின. .இந்த ஆட்டத்தில் கர்நாடகா அணி 4 ரன்கள் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றது.இதனால் கர்நாடகா அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

மேலும் செய்திகள்