ஆசிய பீச் கபடி போட்டி: இந்திய அணியில் தமிழக வீராங்கனை

முதலாவது ஆசிய பீச் (கடற்கரை) கபடி சாம்பியன்ஷிப் போட்டி மொரிஷியஸ்சில் நாளையும் (சனிக்கிழமை), நாளை மறுநாளும் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய பெண்கள் பீச் கபடி அணியை இந்திய அமெச்சூர் கபடி சம்மேளனம் அறிவித்துள்ளது. 6 பேர் கொண்ட கொண்ட இந்த

Update: 2017-03-16 20:55 GMT

சென்னை,

முதலாவது ஆசிய பீச் (கடற்கரை) கபடி சாம்பியன்ஷிப் போட்டி மொரிஷியஸ்சில் நாளையும் (சனிக்கிழமை), நாளை மறுநாளும் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய பெண்கள் பீச் கபடி அணியை இந்திய அமெச்சூர் கபடி சம்மேளனம் அறிவித்துள்ளது. 6 பேர் கொண்ட கொண்ட இந்திய அணியில் தமிழக வீராங்கனை அந்தோணியம்மாள் இடம் பிடித்துள்ளார். இவர் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார்.

மேலும் செய்திகள்