அதிமுக பொதுக்குழு வழக்கு - 2-வது நாளாக விசாரணை

Update: 2022-08-11 05:20 GMT

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கில் விசாரணை 2-வது நாளாக சென்னை ஐகோர்ட்டில் விசாரணை நடபெற்று வருகிறது. நேற்று ஓபிஎஸ் தரப்பு, வைரமுத்து தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் இன்று ஈபிஎஸ் தரப்பில் வாதங்கள் தொடர்கின்றன. அதிமுகவில் மீண்டும் பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்பட்டது ஏன்? என்பதை விளக்குமாறு நேற்று நீதிபதி ஜி.ஜெயசந்திரன் கூறியிருந்தார்.

மேலும் செய்திகள்