அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான ஓபிஎஸ் வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது. ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பு வாதங்களை 2 நாளாக கேட்ட நிலையில் தீர்ப்பை நீதிபதி ஜெயச்சந்திரன் தள்ளிவைத்தார். ஆவணங்களை நாளை மாலைக்குள் தாக்கல் செய்ய ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்புக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான ஓபிஎஸ் வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டது.