சென்னையில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள்

பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.;

Update:2025-08-08 02:45 IST

சென்னை,

சென்னையில் 09.08.2025 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

புழல்: ஜவஹர் நகர், காமராஜ் நகர், பாடியநல்லூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

Tags:    

மேலும் செய்திகள்