செங்கல்பட்டு மாவட்ட வக்கீல்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு

செங்கல்பட்டு மாவட்ட வக்கீல்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு

செங்கல்பட்டு மாவட்ட வக்கீல்கள் சங்க நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது.
28 April 2023 9:55 AM GMT
செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலதிட்ட உதவிகள் கலெக்டர் ராகுல் நாத் வழங்கினார்.
25 April 2023 8:07 AM GMT
செங்கல்பட்டு மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் இமானுவேல்ராஜ் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
18 April 2023 9:01 AM GMT
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 1,175 ஏக்கர் நிலத்தை கேட்டு ஆளவந்தாரின் வாரிசுகள் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி - ஐகோர்ட்டு உத்தரவு

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 1,175 ஏக்கர் நிலத்தை கேட்டு ஆளவந்தாரின் வாரிசுகள் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி - ஐகோர்ட்டு உத்தரவு

ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான 1,175 ஏக்கர் நிலத்தை கேட்டு ஆளவந்தாரின் வாரிசுகள் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
16 April 2023 8:23 AM GMT
செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் விரைவில் திறக்கப்படும் - போலீஸ் ஐ.ஜி. தகவல்

செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் விரைவில் திறக்கப்படும் - போலீஸ் ஐ.ஜி. தகவல்

செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் விரைவில் திறக்கப்படும் என்று போலீஸ் ஐ.ஜி. கண்ணன் தெரிவித்தார்.
13 April 2023 8:55 AM GMT
செங்கல்பட்டு மாவட்டத்தில் ரேஷன் கார்டு தொடர்பான குறைதீர்க்கும் முகாம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் ரேஷன் கார்டு தொடர்பான குறைதீர்க்கும் முகாம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் ரேஷன் கார்டு தொடர்பான குறைதீர்க்கும் முகாம் 8-ந்தேதி நடக்கிறது.
4 April 2023 9:34 AM GMT
திருக்கழுக்குன்றம் அருகே பாகப்பிரிவினை தகராறில் அண்ணனை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற தம்பி

திருக்கழுக்குன்றம் அருகே பாகப்பிரிவினை தகராறில் அண்ணனை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற தம்பி

திருக்கழுக்குன்றம் அருகே ஒரே வீட்டை பிரித்து கொள்வதில் நரிக்குறவ சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் அண்ணனை நாட்டு துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதம்பியை போலீசார் கைது செய்தனர்.
2 April 2023 12:20 AM GMT
செங்கல்பட்டு மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கும் முகாம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கும் முகாம்

செங்கல்பட்டு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் இலவச பஸ் பாஸ் வழங்கும் முகாம் நடந்தது.
31 March 2023 8:38 AM GMT
செங்கல்பட்டு மாவட்டத்தில் வேளாண்மை திட்டப்பணிகள் குறித்து தலைமை செயலாளர் இறையன்பு ஆய்வு

செங்கல்பட்டு மாவட்டத்தில் வேளாண்மை திட்டப்பணிகள் குறித்து தலைமை செயலாளர் இறையன்பு ஆய்வு

செங்கல்பட்டு மாவட்டத்தில் வேளாண்மை திட்டப்பணிகள் குறித்து தலைமை செயலாளர் இறையன்பு ஆய்வு செய்தார்.
26 March 2023 10:45 PM GMT
செங்கல்பட்டு மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பயண அட்டை வழங்க 2 நாட்கள் சிறப்பு முகாம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பயண அட்டை வழங்க 2 நாட்கள் சிறப்பு முகாம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பயண அட்டை முகாம் 29, 30-ந்தேதி நடக்கிறது.
23 March 2023 10:15 AM GMT
செங்கல்பட்டு மாவட்டத்தில் இ-சேவை மையம் அமைக்க ஆர்வமுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்

செங்கல்பட்டு மாவட்டத்தில் இ-சேவை மையம் அமைக்க ஆர்வமுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்

செங்கல்பட்டு மாவட்டத்தில் இ-சேவை மையம் அமைக்க ஆர்வமுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.
22 March 2023 9:35 AM GMT
செங்கல்பட்டு மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம்

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.
21 March 2023 8:42 AM GMT