கம்பத்தில் உள்ள தேசிய வேளாண் சந்தையில் தொழில்நுட்ப பயிற்சி; விவசாயிகள் எதிர்பார்ப்பு
கம்பத்தில் உள்ள தேசிய வேளாண் சந்தையில் தொழில்நுட்ப பயிற்சி அளிக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
2 Sep 2022 5:01 PM GMTவாழை, தென்னையை மாவு பூச்சிகள் தாக்குவதை தடுக்க வேண்டும்-குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை
வாழை, தென்னையை மாவு பூச்சிகள் தாக்குவதை தடுக்க வேண்டும் என்று குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
26 Aug 2022 9:52 PM GMTவிதை, உரத்தை தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும்- விவசாயிகள்
விதை, உரத்தை தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும் என குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
25 Aug 2022 5:56 PM GMTவேளாண் இடுபொருட்களை தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும்- விவசாயிகள்
திருமருகல் பகுதியில் குறுவை சாகுபடி பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இதையொட்டி வேளாண் இடுபொருட்களை தட்டுப்பாடின்றி வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
4 Aug 2022 1:24 PM GMTகுறுவை பயிருக்கு காப்பீடு வழங்கப்படுமா?- விவசாயிகள்
மழையால் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதால் குறுவை பயிருக்கு காப்பீடு வழங்கப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.
21 July 2022 3:38 PM GMTஅனைவரும் பயன் அடையும் வகையில் குறுவை தொகுப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் விவசாயிகள் கோரிக்கை
அனைவரும் பயன் அடையும் வகையில் குறுவை தொகுப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
11 July 2022 4:49 PM GMTஉப்பனாற்றில் முழுமை பெறாத தூர்வாரும் பணி
சீர்காழி அருகே உப்பனாற்றில் தூர்வாரும் பணி முழுமை பெறாததால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
11 July 2022 4:36 PM GMTகுறுவை சாகுபடிக்கு முறை வைக்காமல் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை- விவசாயிகள்
திருவாரூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்கு முறை வைக்காமல் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
7 July 2022 6:06 PM GMTஉழவர் சந்தை மீண்டும் புதுப்பொலிவு பெறுமா? - விவசாயிகள் எதிர்பார்ப்பு
சீர்காழியில் உழவர் சந்தை மீண்டும் புதுப்பொலிவு பெறுமா? என விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.
6 July 2022 5:51 PM GMTகர்நாடகத்துக்கு ஆதரவாக காவிரி ஆணையம் செயல்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்- விவசாயிகள்
மேகதாது விவகாரத்தில் கர்நாடகத்துக்கு ஆதரவாக காவிரி ஆணையம் செயல்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என திருவாரூரில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
30 Jun 2022 6:10 PM GMTசிறப்பு பொருளாதார மண்டல திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும்-தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை
15 ஆண்டுகளாகியும் தொடங்கப்படாததால் பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பு பொருளாதார மண்டல திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை திரும்ப ஒப்படைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
12 Jun 2022 5:39 PM GMTவாய்க்கால்களில் தண்ணீர் திறந்துவிடுவதை தாமதப்படுத்த வேண்டும் - விவசாயிகள்
உளுந்து, பருத்தி பயிர்களை காப்பாற்ற வாய்க்கால்களில் தண்ணீர் திறந்து விடுவதை தாமதப்படுத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
9 Jun 2022 7:36 PM GMT