![சிறுத்தை தாக்கி 4 ஆடுகள் செத்தன:பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையை மறித்து மக்கள் போராட்டம் சிறுத்தை தாக்கி 4 ஆடுகள் செத்தன:பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையை மறித்து மக்கள் போராட்டம்](https://media.dailythanthi.com/h-upload/2022/06/22/500x300_739922-protest.webp)
சிறுத்தை தாக்கி 4 ஆடுகள் செத்தன:பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையை மறித்து மக்கள் போராட்டம்
முல்பாகல் அருகே சிறுத்தை தாக்கி 4 ஆடுகள் செத்தன. இதனால் கிராம மக்கள் பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
22 Jun 2022 5:04 PM GMT![10 ஆண்டுகளாக மும்பையில் தங்கி திருடி வந்த 4 பேர் கைது- தமிழகத்தை சேர்ந்தவர்கள் 10 ஆண்டுகளாக மும்பையில் தங்கி திருடி வந்த 4 பேர் கைது- தமிழகத்தை சேர்ந்தவர்கள்](https://media.dailythanthi.com/h-upload/2022/06/21/500x300_739058-arrest03.webp)
10 ஆண்டுகளாக மும்பையில் தங்கி திருடி வந்த 4 பேர் கைது- தமிழகத்தை சேர்ந்தவர்கள்
கடந்த 10 ஆண்டாக மும்பையில் தங்கி திருடி வந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.
21 Jun 2022 5:49 PM GMT![பெங்களூருவில் பிரதமர் மோடி இருந்த 4½ மணி நேரத்திற்கு ரூ.24 கோடி செலவு பெங்களூருவில் பிரதமர் மோடி இருந்த 4½ மணி நேரத்திற்கு ரூ.24 கோடி செலவு](https://media.dailythanthi.com/h-upload/2022/06/21/500x300_738945-modi.webp)
பெங்களூருவில் பிரதமர் மோடி இருந்த 4½ மணி நேரத்திற்கு ரூ.24 கோடி செலவு
பெங்களூருவில் பிரதமர் மோடி இருந்த 4½ மணி நேரத்திற்கு ரூ.24 கோடி செலவாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
21 Jun 2022 4:41 PM GMT![கோவில்பட்டியில் மதுவிற்ற 4 பேர் மீது வழக்கு கோவில்பட்டியில் மதுவிற்ற 4 பேர் மீது வழக்கு](https://media.dailythanthi.com/h-upload/2022/06/21/500x300_738876-liquor-bottle.webp)
கோவில்பட்டியில் மதுவிற்ற 4 பேர் மீது வழக்கு
கோவில்பட்டியில் மதுவிற்ற 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
21 Jun 2022 4:09 PM GMT![திருட வந்த வாலிபர்களை தாக்கியதாக 4 பேர் மீது வழக்குபதிவு;போலீஸ் நிலையத்தில் திரண்ட மக்களால் பரபரப்பு திருட வந்த வாலிபர்களை தாக்கியதாக 4 பேர் மீது வழக்குபதிவு;போலீஸ் நிலையத்தில் திரண்ட மக்களால் பரபரப்பு](https://media.dailythanthi.com/h-upload/2022/06/18/500x300_736545-p-3.webp)
திருட வந்த வாலிபர்களை தாக்கியதாக 4 பேர் மீது வழக்குபதிவு;போலீஸ் நிலையத்தில் திரண்ட மக்களால் பரபரப்பு
திருட வந்த வாலிபர்களை தாக்கியதாக 4 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் போலீஸ் நிலையத்தில் திரண்ட மக்களால் பரபரப்பு ஏற்பட்டது.
18 Jun 2022 9:25 PM GMT![கடையில் இருந்த பெண்ணிடம் 4½ பவுன் சங்கிலி பறிப்பு கடையில் இருந்த பெண்ணிடம் 4½ பவுன் சங்கிலி பறிப்பு](https://media.dailythanthi.com/h-upload/2022/06/18/500x300_736420-chein.webp)
கடையில் இருந்த பெண்ணிடம் 4½ பவுன் சங்கிலி பறிப்பு
குலசேகரம் அருகே கடையில் இருந்த பெண்ணிடம் 4½ பவுன் தங்கச் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
18 Jun 2022 7:00 PM GMT![காரில் துப்பாக்கி கொண்டு வந்த 4 பேரிடம் விசாரணை காரில் துப்பாக்கி கொண்டு வந்த 4 பேரிடம் விசாரணை](https://media.dailythanthi.com/h-upload/2022/06/18/500x300_736024-11505112.webp)
காரில் துப்பாக்கி கொண்டு வந்த 4 பேரிடம் விசாரணை
பந்தலூர் அருகே காரில் துப்பாக்கி கொண்டு வந்த 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர்களை எச்சரித்து கேரளாவுக்கு திருப்பி அனுப்பினர்.
18 Jun 2022 2:13 PM GMT![சேலத்தில் அரசு நிலம் தொடர்பான மண்டல ஆய்வுக் கூட்டம்-4 மாவட்ட அதிகாரிகள் பங்கேற்பு சேலத்தில் அரசு நிலம் தொடர்பான மண்டல ஆய்வுக் கூட்டம்-4 மாவட்ட அதிகாரிகள் பங்கேற்பு](https://media.dailythanthi.com/h-upload/2022/06/17/500x300_735736-9.webp)
சேலத்தில் அரசு நிலம் தொடர்பான மண்டல ஆய்வுக் கூட்டம்-4 மாவட்ட அதிகாரிகள் பங்கேற்பு
சேலத்தில் அரசு நிலம் தொடர்பான மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் நில நிர்வாக ஆணையர் நாகராஜன் தலைமையில் நடந்தது. இதில் 4 மாவட்டங்களை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
17 Jun 2022 11:15 PM GMT![மண்டைக்காடு அருகே சூதாடிய 4 பேர் கைது மண்டைக்காடு அருகே சூதாடிய 4 பேர் கைது](https://media.dailythanthi.com/h-upload/2022/06/16/500x300_734735-p-3.webp)
மண்டைக்காடு அருகே சூதாடிய 4 பேர் கைது
மண்டைக்காடு அருகே சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
16 Jun 2022 8:39 PM GMT![தம்பதி உள்பட 4 பேர் மீது தாக்குதல் தம்பதி உள்பட 4 பேர் மீது தாக்குதல்](https://media.dailythanthi.com/h-upload/2022/06/16/500x300_734329-attack.webp)
தம்பதி உள்பட 4 பேர் மீது தாக்குதல்
சொத்து தகராறில் தம்பதி உள்பட 4 பேர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
16 Jun 2022 4:36 PM GMT![ஆதிகேசவ பெருமாள் கோவிலில் உண்டியல் மூலம் ரூ.4 லட்சம் வசூல் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் உண்டியல் மூலம் ரூ.4 லட்சம் வசூல்](https://media.dailythanthi.com/h-upload/2022/06/15/500x300_733773-p-3.webp)
ஆதிகேசவ பெருமாள் கோவிலில் உண்டியல் மூலம் ரூ.4 லட்சம் வசூல்
திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் உண்டியல் மூலம் ரூ.4¾ லட்சம் வசூலாகி உள்ளது.
15 Jun 2022 8:34 PM GMT