4,979 விவசாயிகளுக்கு நிவாரண தொகை
கன மழையால் பாதிக்கப்பட்ட 4,979 விவசாயிக்கான நிவாரண தொகையை வங்கி கணக்கில் செலுத்தும் நிகழ்ச்சியை அமைச்சர் சந்திர பிரியங்கா தொடங்கி வைத்தார்.
7 Oct 2022 4:48 PM GMT4,500 பனை விதைகள் நடும் நிகழ்ச்சி
பெரும்புலிப்பாக்கம் ஊராட்சியில் 4,500 பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
3 Oct 2022 5:51 PM GMT'4-ஜி' சேவை மார்ச் மாதத்துக்குள் கிடைக்கும்
‘4-ஜி’ சேவை மார்ச் மாதத்துக்குள் கிடைக்கும்
1 Oct 2022 8:00 PM GMTபெங்களூருவில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை தொடர் மழையால் 4,500 குடும்பங்கள் பாதிப்பு-மாநகராட்சி தலைமை கமிஷனர் பேட்டி
பெங்களூருவில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் தெரிவித்துள்ளார்.
8 Sep 2022 5:11 PM GMT4,453 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் கணினி மயமாக்கப்படும்
முறைகேடுகளை தடுக்கும் வகையில், 4,453 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் கணினி மயமாக்கப்படும் என்று கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் பேசினார்.
27 July 2022 3:27 PM GMTமருத்துவ துறையில் 4,318 காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
19 July 2022 3:02 PM GMTகுமரியில் 'நீட்' தேர்வை 4,151 பேர் எழுதினர்
குமரி மாவட்டத்தில் 6 மையங்களில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் நீட் தேர்வு நடந்தது. தேர்வை 4 ஆயிரத்து 151 பேர் எழுதினர்.
17 July 2022 5:20 PM GMTதிருப்பத்தூர் மாவட்டத்தில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு 4,021 பேர் விண்ணப்பம்
திருப்பத்தூர் மாவட்டத்தில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு 4,021 பேர் விண்ணப்பம் அளித்துள்ளனர்.
6 July 2022 5:35 PM GMTபோலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வை 4,466 பேர் எழுதினர்
திருவள்ளூர் மாவட்டத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வை 4,466 பேர் எழுதினர்.
26 Jun 2022 9:04 AM GMTசப்-இன்ஸ்பெக்டர் பணி தேர்வு: தேனி மாவட்டத்தில் 4,522 பேர் எழுதுகின்றனர்
தேனி மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வை 4 ஆயிரத்து 522 பேர் எழுதுகின்றனர்
24 Jun 2022 3:03 PM GMT4ஜியை விட 10 மடங்கு வேகம் - விரைவில் வருகிறது 5ஜி..!!
5ஜி அலைக்கற்றை ஏலத்திற்கு பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் இன்று ஒப்புதல் அளிக்கப்பட்டது.
15 Jun 2022 5:40 PM GMT4,200 ஆண்டு கால தமிழர் வரலாற்றை விளக்கும் பொருநை கண்காட்சி
கோவை வ.உ.சி. மைதானத்தில் 4,200 ஆண்டு கால தமிழர் வரலாற்றை விளக்கும் பொருநை அகழ்வாராய்ச்சி மற்றும் அரசின் சாதனை விளக்க கண்காட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
19 May 2022 6:08 PM GMT