ராமர் பாலம் வழியாக தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு கப்பல் போக்குவரத்து - இலங்கை மந்திரிகள் ஆலோசனை
தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு கப்பல் போக்குவரத்து சேவையை தொடங்குவது தொடர்பாக இலங்கை மந்திரிகள் ஆலோசனை நடத்தினர்.
5 April 2023 12:46 AM GMTதனுஷ்கோடி முதல் தலைமன்னார் வரை... பிளாஸ்டிக்கிற்கு எதிராக சாகசப் பயணம்
சென்னை திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்தவரான இவர், ‘ஸ்டாண்ட் அப் பேடலிங்’ விளையாட்டிலும் அசத்துவதுடன், அதையே பிளாஸ்டிக்குக்கு எதிரான விழிப்புணர்வு கருவியாக பயன்படுத்தி வருகிறார். அதுபற்றி சதீஷ் நம்முடன் பகிர்ந்து கொண்டவை...
2 April 2023 11:40 AM GMTகாணாமல் போன ஊர்கள்
ஏரி, குளங்கள், கடல் காணாமல் போவது போல் சில சமயங்களில் ஊரே காணாமல் போவது உண்டு.காலச் சக்கரத்தின் சுழற்சியில் எதுவுமே நிரந்தரம் கிடையாது. நேற்று...
19 March 2023 4:02 AM GMTபுயலில் சிதைந்த தனுஷ்கோடி
1964-ம் ஆண்டுக்கு முன்பு வரையிலும் தனுஷ்கோடியானது ராமேசுவரத்திற்கு அடுத்தபடியாக தொழில் நகரமாகவும் சுற்றுலா தலமாகவும் விளங்கி வந்தது.
21 Dec 2022 6:45 PM GMTஇலங்கை பொருளாதார நெருக்கடி - தனுஷ்கோடியில் குடும்பத்துடன் தஞ்சமடைந்த மாற்றுத்திறனாளி
இலங்கையில் இருந்து இதுவரை 184 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடிக்கு வந்துள்ளனர்.
24 Oct 2022 3:23 PM GMTதனுஷ்கோடி மணல் திட்டில் தவித்த 3 அகதிகளை மீட்ட கடலோர போலீசார்
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் இதுவரையிலும் தமிழகத்திற்கு 182 பேர் அகதிகளாக வந்துள்ளனர்.
22 Oct 2022 3:08 PM GMTதனுஷ்கோடி கடற்கரையில் பிணமாக கிடந்தது மதுரை தம்பதி
தனுஷ்கோடி கடற்கரையில் பிணமாக கிடந்தது மதுரையை சேர்ந்த தம்பதி என்பதும், தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக அவர்கள் தற்கொலை செய்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
20 Sep 2022 6:45 PM GMTதனுஷ்கோடி அருகே 3-வது மணல் திட்டில் தவித்த 8 அகதிகள் மீட்பு
தனுஷ்கோடி அருகே 3-வது மணல் திட்டில் தவித்த 4 குழந்தைகள் உள்ளிட்ட 8 அகதிகள் மீட்கப்பட்டனர்.
21 Aug 2022 5:41 PM GMTஇலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு 4 அகதிகள் வருகை
இலங்கை திரிகோணமலை பகுதியில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பிளாஸ்டிக் படகு மூலம் இன்று தனுஷ்கோடி கடற்கரையில் வந்திறங்கினர்.
13 Aug 2022 4:35 AM GMTதனுஷ்கோடியில் பயங்கர கடல் சீற்றம் - ஆபத்தை உணராமல் செல்பி எடுக்கும் சுற்றுலா பயணிகள்...!
தனுஷ்கோடி பகுதியில் 4-வது நாளாக தொடரும் கடல் சீற்றம். ஆபத்தை அறியாமல் சுற்றுலா பயணிகள் செல்பி எடுத்து வேடிக்கை பார்த்து வருகின்றனர்.
6 Aug 2022 11:40 AM GMTஇலங்கையில் இருந்து குழந்தைகள் உள்பட மேலும் 6 பேர் தனுஷ்கோடி வருகை
இலங்கையிலிருந்து பிளாஸ்டிக் படகுமூலம் மூன்று குழந்தைகள் உள்ளிட்ட 6 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வந்துள்ளனர்.
27 July 2022 10:25 AM GMT