புதிதாக 6 பேருக்கு கொரோனா தொற்று


புதிதாக 6 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 17 March 2021 12:26 AM IST (Updated: 17 March 2021 12:26 AM IST)
t-max-icont-min-icon

புதிதாக 6 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

புதுக்கோட்டை, மார்ச்.17-
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி இருந்தது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 721 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா சிகிச்சையில் இருந்து 5 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் ‘டிஸ்சார்ஜ்' ஆனவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 532 ஆக உயர்ந்தது. கொரோனாவுக்கு தற்போது 32 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 157 ஆக உள்ளது.

Next Story