பழனியாண்டவர் கோவிலில் சிறப்பு பூஜை


பழனியாண்டவர் கோவிலில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 26 March 2021 7:58 PM GMT (Updated: 26 March 2021 7:58 PM GMT)

ஏழாயிரம் பண்ைணயில் பழனியாண்டவர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.

தாயில்பட்டி, 
சாத்தூர் அருகே உள்ள பழைய ஏழாயிரம் பண்ணையில் பழனியாண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வெள்ளிக்கிழமையையொட்டி பழனியாண்டவருக்கு  சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 
அதேபோல தாயில்பட்டி ஊராட்சியில் உள்ள பச்சையா புரம் தெற்கு தெருவில் கழுவுடை அம்மன் கோவிலிலும் சிறப்பு பூஜை நடந்தது. 



Next Story