விஷம் குடித்து முதியவர் தற்கொலை


விஷம் குடித்து முதியவர் தற்கொலை
x
தினத்தந்தி 15 May 2021 10:41 PM IST (Updated: 15 May 2021 10:41 PM IST)
t-max-icont-min-icon

விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.

கீரனூர்,மே.16-
கீரனூரை அடுத்த மேலதேமுத்துபட்டியை சேர்ந்தவர் கணேசன் (வயது 66). இவர் 5 மாதங்களுக்கு முன்பு வாகன விபத்தில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சம்பவத்தன்று காட்டுப்பகுதிக்கு சென்ற அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story