200 பேருக்கு கொரோனா தடுப்பூசி


200 பேருக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 19 Jun 2021 12:22 AM IST (Updated: 19 Jun 2021 12:22 AM IST)
t-max-icont-min-icon

ஆலங்குளத்தில் 200 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

ஆலங்குளம், 
ஆலங்குளம் அருகே உள்ள நதிக்குடி ஊராட்சி அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் ஊராட்சி தலைவர் மாரிமுத்து தலைமையில் நடைபெற்றது. முகாமில் டாக்டர் செந்தட்டி காளை, சுகாதார ஆய்வாளர் மதியரசு மற்றும் செவிலியர்கள் அடங்கிய குழுவினர் 200 பேருக்கு கொரோனா தடுப்பூசி போட்டனர். 


Next Story