பெண் பாலியல் பலாத்காரம்; முதியவர் கைது


பெண் பாலியல் பலாத்காரம்; முதியவர் கைது
x
தினத்தந்தி 24 Jun 2021 11:21 PM IST (Updated: 24 Jun 2021 11:21 PM IST)
t-max-icont-min-icon

வந்தவாசி அருகே பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த முதியவரை போலீசார் கைது செய்தனர்.

வந்தவாசி

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த மருதாடு கிராமம் பங்களாமேட்டு தெருவை சேர்ந்தவர் பட்டாபிராமன் (வயது 60). இவர், 31 வயதான வாய்பேச முடியாத பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து வந்தவாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பட்டாபிராமனை கைது செய்தனர்.

Next Story