சோளிங்கர் அருகேகர்ப்பிணிக்கு ஆம்புலன்சில் குழந்தை பிறந்தது

x
தினத்தந்தி 25 July 2021 10:22 PM IST (Updated: 25 July 2021 10:22 PM IST)


கர்ப்பிணிக்கு ஆம்புலன்சில் குழந்தை பிறந்தது
சோளிங்கர்
சோளிங்கர் அடுத்த வீரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை, ராணுவ வீரர். இவரது மனைவி ஜானகி (வயது 22). நிறைமாத கர்ப்பிணியான ஜானகிக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக அவரை ஆம்புலன்ஸ் மூலம் சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துசென்றனர். வலி அதிகமானதால் ஆம்புலன்சை நிறுத்தி மருத்துவ உதவியாளர் கிரிஜா, ஜானகிக்கு பிரசவம் பார்த்தார்.
இதனால் ஜானகிக்கு ஆம்புலன்சிலேயே அழகான பெண் குழந்தை பிறந்தது. பின்பு தாயும், சேயும் சோளிங்கர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire