சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவர் கைது

x
தினத்தந்தி 26 Aug 2021 1:21 AM IST (Updated: 26 Aug 2021 1:21 AM IST)


சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவர் கைது செய்யப்பட்டார்
அரியலூர்
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள நல்லநாயகபுரம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 41). இவர் 15 வயது சிறுமிக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அரியலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் செல்வராசு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire