- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
திருட்டு லாரி மீட்பு; 2 பேர் கைது

x
தினத்தந்தி 27 Aug 2021 6:15 PM GMT (Updated: 2021-08-27T23:45:18+05:30)


திருட்டு லாரி மீட்பு; 2 பேர் கைது
சிவகங்கை
சிவகங்கை பகவத்சிங் தெருவை சேர்ந்தவர் சோமசுந்தரம்(வயது 32). இவர் சொந்தமாக லாரி வைத்து உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் தன்னுடைய லாரியை சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோவிலுக்கு செல்லும் வழியில் நிறுத்தியிருந்தார். அவர் மீண்டும் அங்கு வந்தபோது லாரியை சிலர் திருடிச் சென்று விட்டனர். இதுதொடர்பாக சிவகங்கை நகர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவின்பேரில் லாரியை திருடிச் சென்றவர்களை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் மதுரையை சேர்ந்த சிலர் லாரியை திருடிச் சென்றது தெரிந்தது. இதைத்தொடர்ந்து மதுரை திருப்பரங்குன்றம் பாம்பன்சுவாமி நகரைச் சேர்ந்த சதீஷ்குமார்(31) மற்றும் ஒரு சிறுவனை கைது செய்தனர். திருடுபோன லாரியை மீட்டனர்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire