தூக்குப்போட்டு மாணவி தற்கொலை


தூக்குப்போட்டு மாணவி தற்கொலை
x
தினத்தந்தி 31 Aug 2021 11:43 PM IST (Updated: 31 Aug 2021 11:43 PM IST)
t-max-icont-min-icon

தூக்குப்போட்டு மாணவி தற்கொலை செய்துகொண்டார்.

சிவகங்கை, 
சிவகங்கை போஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் நித்யா (வயது21). இவர் ஒரு தனியார் கல்லூரி யில் படித்து வந்தார். நித்யா ஆன்லைன் வகுப்புகளை சரியாக கவனிக்க வில்லையாம். இதனால் அவரது தந்தை கண்டிதுள்ளார். இதில் மனமுடைந்த நித்யா வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண் டார். இதுதொடர்பாக சிவகங்கை நகர் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story