அனுமதியின்றி வீட்டில் பட்டாசு தயாரித்த 4 பேர் கைது

x
தினத்தந்தி 18 Sept 2021 11:32 PM IST (Updated: 18 Sept 2021 11:32 PM IST)


வெம்பக்கோட்டை அருகே அனுமதியின்றி வீட்டில் பட்டாசு தயாரித்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
தாயில்பட்டி, செப்.
வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் வீடுகளில் அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பதாக வெம்பக்கோட்டை போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜவகர் தலைமையில் போலீசார் வீடுகளில் சோதனை நடத்தினர். அப்போது அனுமதியின்றி வீடுகளில் பட்டாசு தயாரித்து கொண்டிருந்த முத்துமாரியப்பன் (வயது 40) , சிலம்பரசன் (35) , சிதம்பரம் (40), கருப்புசாமி (42) ஆகியோர்களிடமிருந்து தலா 20 கிலோ சரவெடிகள் பறிமுதல் செய்யப்பட்டு 4 பேரையும் சப்-இன்ஸ்பெக்டர் ஜவகர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தார்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire