மாவட்டத்தில் மேலும் 24 பேருக்கு கொரோனா தொற்று ஒருவர் பலி

x
தினத்தந்தி 23 Sept 2021 12:51 AM IST (Updated: 23 Sept 2021 12:51 AM IST)


மேலும் 24 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று மேலும் 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 580 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா சிகிச்சையில் இருந்து மாவட்டத்தில் 38 பேர் குணமடைந்தனர். இதனால் ‘டிஸ்சார்ஜ்‘ ஆனவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 970 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு மாவட்டத்தில் தற்போது 207 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலியாகினார். இதனால் இறப்பு எண்ணிக்கை 403 ஆக உயர்ந்துள்ளது.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire