தென்காசி மாவட்டத்தில் 3 பேருக்கு கொரோனா


தென்காசி மாவட்டத்தில் 3 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 2 Oct 2021 2:21 AM IST (Updated: 2 Oct 2021 2:21 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி மாவட்டத்தில் 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை 27 ஆயிரத்து 285 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று 6 பேர் உள்பட இதுவரை 26 ஆயிரத்து 745 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர்.

Next Story