குப்பைகளால் சுகாதார சீர்கேடு

x
தினத்தந்தி 18 Oct 2021 4:15 PM IST (Updated: 18 Oct 2021 4:15 PM IST)


குப்பைகளால் சுகாதார சீர்கேடு
திருப்பூர்
திருப்பூர் ஈஸ்வரன் கோவிலுக்கு பக்தர்கள் பலர் சாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம். இந்த கோவில் பகுதியில் பல்வேறு கடைகளும் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் கோவில் அருகே சாலையோரம் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன.
இவ்வாறு குப்பைகள் குவிந்து கிடப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. மேலும், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் வீசுவதால் கோவிலுக்கு வருகிற பக்தர்களும், பொதுமக்கள் பலரும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், பக்தர்கள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire